×

கடலில் விழுந்து காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கடலில் விழுந்து காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். கன்னியாகுமரி குளச்சல் அ கிராமத்தை சேர்ந்த முகைதீன் யாசர் அலி (32) அரபிக்கடலில் தவறி விழுந்து காணாமல் போனார். கடலில் விழுந்து காணாமல் போன மீனவரின் முகைதீன் யாசர் அலியின் குடும்பத்திற்கு முதலவர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

 

The post கடலில் விழுந்து காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,M. K. Stalin ,Mukhaideen Yasser Ali ,Kulachala ,Kanyakumari ,Arabian Sea ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...