- தாளவாடி காடு
- சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
- சத்யமங்கலம் புலிகள் காப்பகம்
- கௌசர் அகமது
- தலவாடி வனம்
- கெஸார் அஹ்மது
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய கௌசர் அகமதுவை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கெளசர் அகமதுவிடம் இருந்து மான் இறைச்சி, நாட்டுத் துப்பாக்கியை வனத்துறை பறிமுதல் செய்தது. மான் வேட்டையில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தாளவாடி வனத்துறையினர் தேடி வருகின்றனர்
The post சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய நபர் கைது appeared first on Dinakaran.