×

இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,144 பேர் ஆப்செண்ட்!

சென்னை: இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,144 மாணவர்கள் ஆப்செண்ட் ஆகினார். கணினி அறிவியல், உயிரி வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட 11 பாடங்களுக்கு இன்று தேர்வு நடந்தது.

The post இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,144 பேர் ஆப்செண்ட்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!