×

கஞ்சா கடத்தல் விவகாரத்தில் ஐடி நிறுவனத்தின் காவலாளி உட்பட 3 ஊழியர்கள் கைது

சென்னை: கஞ்சா கடத்தல் விவகாரத்தில் சென்னை தரமணியில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனத்தின் காவலாளி மதன்குமார் உட்பட 3 ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், கைதான மதன்குமார் தனது சொந்த ஊரான ஒரிசாவிற்கு சென்று விட்டு வரும்போது ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.

The post கஞ்சா கடத்தல் விவகாரத்தில் ஐடி நிறுவனத்தின் காவலாளி உட்பட 3 ஊழியர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Daramani ,Madan Kumar ,Madankumar ,Orissa ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...