சென்னை: கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சருடன் திருமாவளவன் சந்தித்துள்ளனர். திருமாவளவனுடன், விசிக எம்.எல்.ஏக்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி வருகின்றனர். திமுக கூட்டணியில் 3 தொகுதிகளை பெறுவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக இருக்கிறது.
The post கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சருடன் திருமாவளவன் சந்திப்பு appeared first on Dinakaran.