×

திருவள்ளூர் அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே கோயில் தளம் மீது பதுக்கி வைத்திருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆலப்பாக்கம் எல்லையம்மன் கோயில் கட்டட தளம் மீது பதுக்கிய ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செம்மரக் கட்டைகளை செங்குன்றம் வனத்துறையினர் பறிமுதல் செய்து கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.

The post திருவள்ளூர் அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tiruvallur ,Oothukottai ,Alappakkam Behanayamman ,Temple ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...