×

நீலகிரி அருகே யானை தாக்கி விவசாயி பலி

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி அருகே யானை தாக்கி விவசாயி நாகராஜ் உயிரிழந்தார். மாயார் கிராமத்தில் தோட்டத்தில் காவலுக்குச் சென்றபோது யானை தாக்கியதில் நாகராஜ் உயிரிழந்தார்.

The post நீலகிரி அருகே யானை தாக்கி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Nagaraj ,Mudumalai Tiger Reserve forest ,Mayar ,Dinakaran ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...