×

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. 2021ல் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ராஜேஸ்தாஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய வழக்கு மார்ச் 20க்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : CBCID ,Special DGP ,Rajeshtas ,CHENNAI ,ICourt ,Rajestas ,DGP ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு