×

உதகை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை

நீலகிரி: உதகை அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post உதகை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Utagai ,Nilgiris ,Udagai ,Utagai Women's Court ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...