×

கொடைரோடு அருகே நாய் கடித்து

நிலக்கோட்டை, மார்ச் 7: கொடைரோடு அருகே திண்டுக்கல்லில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் தண்டவாளத்தில் நேற்று ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் மயில் ஒன்று ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது. தகவலறிந்ததும் கொடைரோடு இருப்பு பாதை இன்ஸ்பெக்டர் அருணோதயம், தனிப்பிரிவு காவலர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மயிலின் உடலை கைப்பற்றினர். பின்னர் அதனை சிறுமலை வனக்காவலர் சங்கரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து சிறுமலை அடிவார பகுதியில் மயிலின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

The post கொடைரோடு அருகே நாய் கடித்து appeared first on Dinakaran.

Tags : Kodairod ,Nilakottai ,Dindigul ,Madurai ,Reserve ,Road Inspector ,Arunothayam ,Special Police ,Constable ,Dinakaran ,
× RELATED சாலை விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலி