- திண்டுக்கல்
- செயின்ட் மேரி ஆரம்ப பள்ளி
- மரியாதைக்குரியவர்
- ஆரோக்கியசுவாமி
- மரியாவலன்
- மாவட்ட கல்வி அலுவலர்
- மகேஸ்வரி
- தின மலர்
திண்டுக்கல், மார்ச் 7: திண்டுக்கல் புனித மரியன்னை தொடக்கப்பள்ளியின் 173வது ஆண்டு விழா நடந்தது. அருட்தந்தை ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் மரியவளன் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி வாழ்த்தினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் ஜோசப் கிறிஸ்டோபர் பாபு, சமூக ஆர்வலர் நாட்டாண்மை காஜா மைதீன் ஆகியோர் கல்வி, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
The post திண்டுக்கல்லில் பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.