×

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24-வது முறையாக நீட்டிப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24-வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை மார்ச் 11 வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

The post செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24-வது முறையாக நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Sentil Balaji ,Chennai ,Chennai District Primary Sessions Court ,Judge ,Alli ,Sendil Balaji Court ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...