×

குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பிய 5 பேர் கைது

நாகை: நாகை, திண்டுக்கல்லில் குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாட்ஸ் அப்பில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பிய 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nagai ,Nagai, Dindigul ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...