×

குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி: போலீஸ் எச்சரிக்கை

காஞ்சிபுரம்: குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. குழந்தை கடத்தல் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானது என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை; சந்தேகம் இருந்தால் அவசர உதவி எண் 100க்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி: போலீஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram District Police ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...