×

மது விற்ற பெண் கைது

ஊத்தங்கரை, மார்ச் 5: ஊத்தங்கரை போலீஸ் எஸ்ஐ கணேஷ்பாபு மற்றும் போலீசார், வெப்ோபாலம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 45 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மது விற்ற பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Othangaray ,Oathankari Police ,SI ,Ganeshbabu ,Vepopalampati ,Lakshmi ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...