×

போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்..!!

மதுரை: மதுரையில் போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. கைதான பிரகாஷ் மனைவி மோனிஷா ஷீலா, ஜேசுதாஸ் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரையில் பொதிகை ரயிலில் 30 கிலோ மெத்தபெட்டமைன் கடத்திஉய வழக்கில் பிரகாஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

The post போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Prakash ,Monisha Sheela ,Jesudas ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை