×

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசுவதற்கு உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினால் குற்றம்தான் : உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி : நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசுவதற்கு உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினால் குற்றம்தான் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் வாக்களிக்க லஞ்சம் வாங்கினால் குற்றம்தான் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேச, வாக்களிக்க லஞ்சம் வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசுவதற்கு உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினால் குற்றம்தான் : உச்சநீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Chief Justice ,TY Chandrachud ,DY Chandrachud ,Parliament ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...