×

சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக் திருட்டு..!!

சென்னை: சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக் திருடப்பட்டது. இரும்பு கம்பி ஏற்றிச்சென்ற லாரியை சோதனையிட்டபோது லாரியில் இருந்த 2 பேர் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். காவலர்களை மிரட்டியோர் லாரியை விட்டுவிட்டு பைக்கை திருடிக்கொண்டு தப்பியோடினர்.

The post சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக் திருட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Chennai ,Avadi ,Aavadi, Chennai ,
× RELATED ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட...