×

பல்லாவரம் எம்.எல்.ஏ. மகன், மருமகளுக்கு ஜாமீன்

சென்னை: பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ.வின் மகன், மருமகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. வீட்டு பணிப்பெண் துன்புறுத்தப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட 2 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post பல்லாவரம் எம்.எல்.ஏ. மகன், மருமகளுக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Chennai ,Chennai High Court ,MLA ,High Court ,Ando Mathivanan ,Merlin ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச்...