×

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக வி.சி.க. இடையே நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை!

சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக வி.சி.க. இடையே நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

 

The post தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக வி.சி.க. இடையே நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை! appeared first on Dinakaran.

Tags : DMK V.C.K ,Chennai ,DMK V.C.K. ,DMK ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...