சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக வி.சி.க. இடையே நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
The post தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக வி.சி.க. இடையே நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை! appeared first on Dinakaran.