×

திமுக நிர்வாகி கொலை: 5 பேர் நீதிமன்றத்தில் சரண்

செங்கல்பட்டு: காட்டாங்குளத்தூரில் திமுக நிர்வாகி ஆராவமுதன் கொலை வழக்கில் 5 இளைஞர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலர் ஆராவமுதன் நேற்று நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். திமுக நிர்வாகி ஆராவமுதனை கொலை செய்ததாக 5 பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

The post திமுக நிர்வாகி கொலை: 5 பேர் நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.

Tags : DMK ,Chengalpattu ,Aravamuthan ,Katangulathur ,Kattangulathur North Union ,executive ,Charan ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்