×

வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே உயர்வுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண் 1.4% க்கு மேல் உயர்வு!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே உயர்வுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண் 1.4% க்கு மேல் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,020 புள்ளிகள் உயர்ந்து 73,518 புள்ளிகளில் வர்த்தகம். தேசியப் பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 302 புள்ளிகள் அதிகரித்து 22,285 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

 

The post வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே உயர்வுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண் 1.4% க்கு மேல் உயர்வு! appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 269 புள்ளிகள் சரிவு..!!