- ஆதிமுகா
- பாஜக
- அண்ணாமலை
- சென்னை
- அண்ணாமலை திருவாய்
- ஆதிமுகா - பிஜபி
- அமைச்சர்
- செல்லூர் ராஜு
- மோடி
- ஆதிமுக
- செல்லூர்
சென்னை: அதிமுக – பாஜக பிரிவுக்கு காரணமே அண்ணாமலை திருவாய் மலர்ந்தது தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சி செய்யும் எந்த மாநிலம் வளர்ச்சி பெற்றுள்ளது என பிரதமர் மோடி கூற தயாராக இருக்கிறாரா?. தேர்தலை கருத்தில் கொண்டே எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை மோடி வாழ்த்தி பேசுகிறார் என்று அவர் கூறினார்.
The post அதிமுக – பாஜக பிரிவுக்கு காரணமே அண்ணாமலை திருவாய் மலர்ந்தது தான்: செல்லூர் ராஜு appeared first on Dinakaran.