- NEET
- இந்தியா
- அமைச்சர்
- ரகுபதி
- புதுக்கோட்டை
- இந்தியா கூட்டணி
- அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி
- அறந்தாங்கி
- தின மலர்
புதுக்கோட்டை: I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்று பதவியேற்றவுடன் முதலில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அறந்தாங்கியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கிய பின் அமைச்சர் ரகுபதி பேசினார்.
The post I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்று பதவியேற்றவுடன் முதலில் நீட் ரத்து: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.