×

தொண்டாமுத்தூரில் ஆசிரியையை கட்டிப்போட்டு கொள்ளை..!!

கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூரில் ஆசிரியையை கட்டிப்போட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் 2 பேர் நுழைந்து 25 சவரன் நகைகள் பறித்து சென்றனர். கொள்ளையர்கள் இருவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

The post தொண்டாமுத்தூரில் ஆசிரியையை கட்டிப்போட்டு கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Thondamuthur ,Coimbatore ,
× RELATED அமோக வெற்றியை தந்த தேக்கு மிளகு கூட்டணி: சாதித்த பெண் விவசாயி நாகரத்தினம்!