×

இந்திய கடலோர காவல் படையில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி ஆணையத்தை அமல்படுத்தக் கோரி வழக்கு!!

டெல்லி : இந்திய கடலோர காவல் படையில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி ஆணையத்தை அமல்படுத்தக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடலோர காவல் படையில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி ஆணையம் அமைக்க வேண்டியது கட்டாயம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

The post இந்திய கடலோர காவல் படையில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி ஆணையத்தை அமல்படுத்தக் கோரி வழக்கு!! appeared first on Dinakaran.

Tags : Indian Coast Guard ,Delhi ,Supreme Court ,EU government ,Dinakaran ,
× RELATED குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப்...