×

446 ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு..!!

சென்னை: 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு இன்றி பணியாற்றி வரும் 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

The post 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...