×

தனியார் கல்லூரி மாணவர் மாயம்

தேன்கனிக்கோட்டை, பிப். 25: உத்திரபிதேச மாநிலத்தை சேர்ந்த சுபேத் கொட்டனால் என்பரது மகன் ஹர்சத் கொட்டனால்(19). இவர் தளி அருகே தம்மாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 21ம்தேதி கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காதால், அவரது பெற்றோர் தளி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post தனியார் கல்லூரி மாணவர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Harsad Kotanal ,Subeth Kotanal ,Uttrapidesha ,Thammapuram ,Thali ,Mayam ,Dinakaran ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு