- சினியாகோவா
- துபாய் ஓபன்
- துபாய்
- செ குடியரசு
- கத்ரீனா சினியாகோவா
- புயல் வேட்டைக்காரன்
- ஆஸி
- துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் தொடர்
- ஐக்கிய அரபு நாடுகள்
- அமெரிக்கா
- நிக்கோல் மெலிசர்
- தின மலர்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா – ஸ்டோர்ம் ஹன்ட்டர் (ஆஸி.) இணை சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் நிகோல் மெலிசர் மார்டினஸ் – எல்லன் பெரஸ் (ஆஸி.) ஜோடியுடன் நேற்று மோதிய சினியகோவா இணை 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டது. இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயா – ஜாஸ்மின் பவோலினி (இத்தாலி) மோதினர்.
The post துபாய் ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றது சினியகோவா ஜோடி appeared first on Dinakaran.