×

ராமநாதபுரத்தில் கடலில் வீசிய கடத்தல் தங்கத்தை 3ஆவது நாளாக தேடும் பணி தீவிரம்..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேதாளை அருகே கடலில் வீசிய கடத்தல் தங்கத்தை 3ஆவது நாளாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்டதாக சொல்லப்படும் தங்கத்தை தேடும் பணியை வருவாய் புலனாய்வு, கடலோர காவல் படையினர் 3ஆவது நாளாக தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

The post ராமநாதபுரத்தில் கடலில் வீசிய கடத்தல் தங்கத்தை 3ஆவது நாளாக தேடும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram Vedalai ,Revenue Intelligence ,Coast Guard ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...