×

ஈபிஎஃப்- 34% விண்ணப்பங்கள் நிராகரிப்பால் அதிர்ச்சி

சென்னை : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் கணக்கு முடிப்பு விண்ணப்பங்களில் 34%-நிராகரிக்கப்படுவதால் அதிர்ச்சி நிலவி வருகிறது. ஈபிஎஃப் உறுப்பினர்களின் அடையாளங்களில் மாறுபாடு இருப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

The post ஈபிஎஃப்- 34% விண்ணப்பங்கள் நிராகரிப்பால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,EPF ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…