×

ஓசூரில் 2 ரவுடிகள் கொலை வழக்கில் 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது

ஓசூர்: ஓசூரில் 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கடந்த 20ம் தேதி ஓசூர் பார்வதி நகரில் பிரகாஷ் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். 2 ரவுடிகளை கொலை செய்த வழக்கில் அபித், நவாஸ், உமேஷ், முனியப்பன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுவரை 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

The post ஓசூரில் 2 ரவுடிகள் கொலை வழக்கில் 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Hosur ,Prakash ,Ponvannan ,Hosur Parvati Nagar ,
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்