×

மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

டெல்லி: மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை ஒத்திவைக்க தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை விரிவாக பதில் அளிப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

The post மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Summon ,Delhi ,Supreme Court ,Tamil Nadu government ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு