- தமிழ்நாடு
- ஸ்ரீலங்கான் ஊராட்சி
- பாமா
- ராமதாஸ்
- சென்னை
- பாமகா
- ஸ்ரீ
- இலங்கை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- யூனியன் அரசு
சென்னை: தமிழ்நாடு மீனவர்களுக்கு இலங்கை சிறை தண்டனை விதித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் புதிய அத்துமீறலை தடுத்து ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறினார்.
The post தமிழ்நாடு மீனவர்களுக்கு இலங்கை அரசு சிறை தண்டனை: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் appeared first on Dinakaran.