×

கச்சத்தீவு திருவிழாவையொட்டி பிப்.23, 24ல் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை!

ராமநாதபுரம்: கச்சத்தீவு திருவிழாவையொட்டி பிப்.23, 24ல் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

 

The post கச்சத்தீவு திருவிழாவையொட்டி பிப்.23, 24ல் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை! appeared first on Dinakaran.

Tags : Kachativu festival ,Ramanathapuram ,Department of Fisheries ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...