×

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பி.கந்தனின் மகன் சதீஷ்குமார், டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு!

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பி.கந்தனின் மகன் சதீஷ்குமார், டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கே.பி.கந்தனின் மனைவி ஸ்ருதி நேற்று புகார் அளித்திருந்தார். 1000 சவரன் கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்த நிலையில் இன்று சதீஷ்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

The post அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பி.கந்தனின் மகன் சதீஷ்குமார், டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு! appeared first on Dinakaran.

Tags : M. L. A. B. Kandan ,Satish Kumar ,TGB ,Chennai ,Adimuka ,K. ,B. Kandan ,Shruti ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு திடீர்...