- அமைச்சர்
- Duraimurugan
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- கர்நாடக
- மேகதாட்டு
- இறையாண்மை ஆணையம்
- தின மலர்
சென்னை: மேகதாது குறித்து விவாதிக்க கர்நாடகா கோரியபோது தமிழ்நாடு அரசு, ஆணைய கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். காவிரி மேலான்மை ஆணைய கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
The post காவிரி விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.