×

தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதிப்பு!

தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவருக்கு ஊர்க்காவல்துறை நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களில் 18 பேர் விடுவிக்கப்பட்டனர். தமிழ்நாடு மீனவர்கள் 3 பேருக்கு ஏற்கனவே இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்த நிலையில் மேலும் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 

The post தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதிப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sri Lanka court ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...