×

70 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய ஃபாலி நாரிமனின் அனுபவம் வரலாற்று சிறப்புமிக்கது : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை : பிரபல சட்ட நிபுணரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “70 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய ஃபாலி நாரிமனின் அனுபவம் வரலாற்று சிறப்புமிக்கது; நீதித்துறையில் ஃபாலி நாரிமனின் பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும்; பல்வேறு முக்கிய தீர்ப்புகளுக்கு ஃபாலி நாரிமன் முக்கிய கருவியாக இருந்துள்ளார்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 70 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய ஃபாலி நாரிமனின் அனுபவம் வரலாற்று சிறப்புமிக்கது : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Fali Nariman ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,Supreme Court ,M.K.Stal ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...