- சென்னை உயர் நீதிமன்றம்
- கோட்டையனன் கோயில்
- Paramathi
- நாமக்கல்
- நாமக்கல் மாவட்டம்
- கோட்டாயணன் கோயில்
- பரமதி
- தமிழ்நாடு தொல்லியல் துறை
- ராசு
- கொட்டையன்னன் கோயில்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள கோட்டையண்ணன் கோயில் நினைவுச் சின்னங்கள், சிற்பங்களை பாதுகாக்க உத்தரவு அளித்துள்ளது. ராசு என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் சுற்றுச்சுவரில் தங்கம், வைரம் இருப்பதாக சுவரை சேதப்படுத்தி வருவதாக புகார் அளித்த்துள்ளனர்.
The post பரமத்தி அருகே உள்ள கோட்டையண்ணன் கோயில் நினைவுச் சின்னங்கள், சிற்பங்களை பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.