×

சென்னையில் குட்கா விற்ற 4 பேர் கைது

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபல குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் வியாபாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புஷ்பா, மாலதி, தேவராஜ், கந்தன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட புஷ்பா மீது 19 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் குட்கா விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Chennai ,Kudka ,Pulianthopu ,Chennai ,Pushpa ,Malathi ,Devaraj ,Kandan ,Gutka ,
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...