- நாகர்கோவில்
- பாஜக
- 12வது
- வார்டு
- கவுன்சிலர்
- நாகர்கோவில் நகராட்சி கூட்டுத்தாபனம்
- சுனில் அரசு
- விமலராஜ்
- தின மலர்
நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி 12-வது வார்டு பாஜக கவுன்சிலர் சுனில் அரசு உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் லாரி ஓட்டுநரை தாக்கி மிரட்டல் விடுத்து ரூ.12,800 பணத்தை பறித்து சென்றதாக விமல்ராஜ் என்பவர் புகார் எழுந்தது. விமல்ராஜ் அளித்த புகாரின் பேரில் சுனில் அரசு உட்பட 2 பேர் மீது வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post நாகர்கோவில்: பாஜக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.