×

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை!

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்து முகநூலில் எஸ்.வி.சேகர் பதிவிட்டிருந்தார். நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது.

 

The post பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை! appeared first on Dinakaran.

Tags : S. V. Sekar ,Chennai ,SS ,Facebook ,V. Chekar ,BJP ,S. V. Zaker ,S. V. ZAKAR ,
× RELATED படிக்காத பக்கங்கள் படத்தில் மதுவுக்கு எதிரான பாட்டு