×

திருச்சி அருகே 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிய இளைஞர் கைது

திருச்சி: குமாரமங்கலத்தில் 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய யோகி என்ற இளைஞரை கைது செய்து மகளிர் போலீஸ் சிறையில் அடைத்தது.

The post திருச்சி அருகே 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிய இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Kumaramangalam ,Yogi ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...