- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இலங்கை
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டாலின்.
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- மோடி
- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
- ஜெய்ஷங்கர்
- இலங்கை
- மு.கே ஸ்டாலின்
சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூதரக ரீதியில் தலையிட்டு பிரதமர் மோடியும், ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
The post இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.