×

கோவை வ.உ.சி மைதானத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி

கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற, பெண்களுக்கான இரவுநேர மாரத்தான் போட்டியில் 5000 பெண்கள் பங்கேற்றனர். 10 கி.மீ, 5 கி.மீ, 3 கி.மீ என 3 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்று ஓடினர்

The post கோவை வ.உ.சி மைதானத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி appeared first on Dinakaran.

Tags : VUC ,Coimbatore ,Women's Night Marathon ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்