×

ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இன்சாட்-3DS புவியின் குற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தம்

ஸ்ரீஹரிகோட்டா: ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இன்சாட்-3DS புவியின் குற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தபட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது.

The post ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இன்சாட்-3DS புவியின் குற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Earth ,Sriharikota ,Satish Dhawan ,SATELLITE ISRO ,Dinakaran ,
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?