×

நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கவே சின்னம் முடக்கம்: சீமான் பேட்டி

சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே எங்கள் சின்னத்தை மற்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நிச்சயமாக விவசாயி சின்னத்தைக் கேட்டுப் பெறுவோம். தேர்தல் ஆணையத்துடனான பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

The post நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கவே சின்னம் முடக்கம்: சீமான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : party ,Seeman ,CHENNAI ,Nam Tamilar Party ,Election Commission ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...