×

மதுரை பாஜக மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் 5 பேர் கைது..!!

மதுரை: மதுரை மாநகர் பாஜக ஓபிசி அணியின் மாவட்ட செயலாளர் சக்திவேல் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். செல்லூரை சேர்ந்த மருதுபாண்டி, ரஞ்சித்குமார், குறிஞ்சி நகரை சேர்ந்த தென்னரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கே.புதூரை சேர்ந்த அகிலன், சுந்தராஜன்பட்டியை சேர்ந்த ஆகாஷ் ஆகியோரையும் அண்ணாநகர் போலீஸ் கைது செய்தது.

The post மதுரை பாஜக மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் 5 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,BJP district ,Sakthivel ,district secretary ,BJP OBC ,Marutubandi ,Sellur ,Ranjith Kumar ,Tennarasu ,Kurinji ,Akhilan ,K. Putur ,Madurai BJP district ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை