×

லஞ்ச வழக்கில் மின்வாரிய அதிகாரிகளுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் உத்தரவு..!!

ஈரோடு: லஞ்ச வழக்கில் மின்வாரிய அதிகாரிகளுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016ல் கோபிசெட்டிபாளையத்தில் விளை நிலத்துக்கு மின் இணைப்பு தர ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மின்வாரிய பொறியாளர், உதவி இயக்குநர் உள்ளிட்ட 3 பேருக்கு தலா 6ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம் விதித்து ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post லஞ்ச வழக்கில் மின்வாரிய அதிகாரிகளுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Erode court ,Erode ,Kopichettipalayam ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...